சென்னை: கர்நாடக மாநிலத்தில் இருந்து 334 கிலோ குட்காவை காரில் கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்ய முயன்ற அரும்பாக்கம் ஜெகநாதன் நகர் காந்தி சாலையை சேர்ந்த ஜலீல் முகைதீன் (40), கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டம் சென்னா செட்டி அல்லி கோலார் கிராஸ் பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (32), கிருஷ்ணகிரி மாவட்டம் அந்திவன பள்ளியை சேர்ந்த தபாரகுல்லா (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். …
The post காரில் கடத்திய 334 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.