சென்னை: அமைதி, சட்டம் ஒழுங்கைக் காக்க மதுக்கடைகளை மூட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தினார். மயிலாடுதுறையில் மது விற்பனை மோதலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது என கூறினார்….
The post அமைதி, சட்டம் ஒழுங்கைக் காக்க மதுக்கடைகளை மூட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.