×

இலங்கையில் 44 எம்.பி.க்கள் தனித்து செயல்பட போவதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவிப்பு..!!

கொழும்பு: இலங்கையில் 44 எம்.பி.க்கள் தனித்து செயல்பட போவதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர். ஆளும் கட்சியை சேர்ந்த 12 எம்.பி.க்கள் உள்பட 44 எம்.பி.க்கள் தனித்து செயல்பட முடிவு செய்துள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கூடியுள்ளது….

The post இலங்கையில் 44 எம்.பி.க்கள் தனித்து செயல்பட போவதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka GP ,Parliament of India ,Colombo ,Governing Party ,Sri Lanka ,44 M. GP ,Dinakaran ,
× RELATED இந்தியா உதவியால் இலங்கை மீண்டது: இலங்கை அதிபர் ரணில் நெகிழ்ச்சி