×

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் நேற்று மப்பேடு போலீசார் சார்பில் போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மப்பேடு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமை தாங்கினார். திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றார். …

The post போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Drug Prevention Awareness Rally ,Thiruvallur ,Drug prevention and awareness rally ,Mapedu police ,Tiruvallur ,SP Varunkumar Uttara ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்