- மருந்து தடுப்பு விழிப்புணர்வு பேரணி
- திருவள்ளூர்
- போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி
- மாபெடு காவல்துறை
- திருவள்ளூர்
- எஸ்பி வருண்குமார் உத்தரா
- தின மலர்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் நேற்று மப்பேடு போலீசார் சார்பில் போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மப்பேடு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமை தாங்கினார். திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றார். …
The post போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.