×

மதுரையில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

மதுரை: மதுரை கோச்சடையில் மருத்துவர் ரோஷினி மேனி வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு ரோஷினி கடந்த மாதம் சென்ற நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். …

The post மதுரையில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Roshini Mani ,Madurai Cotchada ,Chennai ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...