×

சென்னை திமுக பிரமுகர் கொலை வழக்கு: 5 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் நேற்று திமுக பிரமுகர் சௌந்தர்ராஜன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அதிமுக பிரமுகர் கணேசன், அவரது மகன் தினேஷ் உட்பட 5 பேர் சரணடைந்து நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …

The post சென்னை திமுக பிரமுகர் கொலை வழக்கு: 5 பேர் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Tags : Dizhagam ,Chennai ,Dizhagam Mukar Soundarrajan ,Broadway bus station ,Dizhagam Pramkar ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...