×

ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் விரட்டியடிப்பு

வேதாரண்யம்: தமிழக மீனவர்களின் உபகரணங்களை பறித்துக்கொண்டு இலங்கை கடற்கொள்ளையர்கள் விரட்டியடித்துள்ளனர். வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். அச்சத்துடன் கரை திரும்பிய மீனவர்களிடம் கடலோர காவல்குழு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்….

The post ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Tags : Arukatuthurai ,Vedaranyam ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ரீமேல் புயல் எதிரொலி; வேதாரண்யத்தில் 100...