×

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இருந்து சுவேந்து அதிகாரி உட்பட 5 பாஜக எம்.எல்.ஏக்கள் மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட்

மேற்கு வங்கம்: மேற்கு வங்க சட்டப்பேரவையில் இருந்து சுவேந்து அதிகாரி உட்பட 5 பாஜக எம்.எல்.ஏக்கள் மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பிர்பும் வன்முறை தொடர்பாக டிஎம்சி மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு இடையேயான மோதலைத் தொடர்ந்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். …

The post மேற்கு வங்க சட்டப்பேரவையில் இருந்து சுவேந்து அதிகாரி உட்பட 5 பாஜக எம்.எல்.ஏக்கள் மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : BJP ,Suwendu Adhikari ,West Bengal Legislative Assembly ,West ,Bengal ,Suvendu Adhikari ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...