×

விருதுநகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 3-ம் நாளாக சிபிசிஐடி விசாரணை

விருதுநகர்: விருதுநகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 3-ம் நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் சிபிசிஐடி மீண்டும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்….

The post விருதுநகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 3-ம் நாளாக சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : CBCID ,Virudhunagar ,
× RELATED நெல்லை காங். நிர்வாகி மரணம்: குடும்பத்தினரிடம் விசாரணை