×

சென்னை காட்டுப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை காட்டுப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி, 2 லட்சம் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post சென்னை காட்டுப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Kattupakkam, Chennai ,Chennai ,Chennai Kattupakkam ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்