×

காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க எழும்பூர் கோர்ட்டுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க எழும்பூர் கோர்ட்டுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை அபகரிக்க உடந்தையாக இருந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சிபிசிஐடி டிஎஸ்பி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்க ஆணையிட்டுள்ளது. …

The post காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க எழும்பூர் கோர்ட்டுக்கு ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : iCort ,Elehampur Court ,Chennai ,PTI ,Ekort ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...