×

மே 20ல் ஊட்டி மலர் கண்காட்சி; மே 7, 8ல் காய்கறி கண்காட்சி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

நீலகிரி: ஊட்டி மலர் கண்காட்சி வரும் மே 20ம் தேதியிலிருந்து 24ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது. மே 7, 8ல் காய்கறி கண்காட்சியும், மே 14, 15ல் ரோஜா கண்காட்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குன்னுர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக் கண்காட்சி மே 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. …

The post மே 20ல் ஊட்டி மலர் கண்காட்சி; மே 7, 8ல் காய்கறி கண்காட்சி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty Flower Fair ,Vegetable fair ,Nilgiris ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு...