×

இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. மாநிலங்களவையில் ஒன்றிய தொலைத் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் தகவல் தெரிவித்திருக்கிறார். பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை விரைவில் தொடங்கும் எனவும் ஒன்றிய அமைச்சர் தகவல் அளித்துள்ளார். …

The post இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Union Govt ,Delhi ,Union Government ,Union Telecom ,Rajya Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...