×

குற்ற சட்டங்கள் திருத்தம் ஆளுநர்கள், முதல்வர்களிடம் கருத்து கேட்பு

புதுடெல்லி: ஐபிசி எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சிஆர்பிசி எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் பெரிய அளவில் மாற்றம் செய்வது குறித்து ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில மாதங்களுக்கு முன் தெரிவித்தார். இந்நிலையில், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா மாநிலங்களவையில் நேற்று பேசுகையில், ‘‘ குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், எம்பி.க்கள், நீதிபதிகள் ஆகியோரிடம் இருந்து பரிந்துரைகள் கேட்கப்பட்டுள்ளது,’’ என்றார்….

The post குற்ற சட்டங்கள் திருத்தம் ஆளுநர்கள், முதல்வர்களிடம் கருத்து கேட்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,India ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...