×

உடல்நல குறைவு, விபத்தில் உயிரிழந்த 50 காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி: முதல்வர் உத்தரவு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டம், பெருநகர் காவல் நிலையபன்னீர்செல்வம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல் நிலைய பெண் தலைமை காவலர் வா.பவானி, ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் காவல் நிலைய தலைமை காவலர் சி.மூர்த்தி உள்பட 50 பேர் உடல்நிலை பாதித்தும், விபத்துக்களிலும், உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறப்பட்டுள்ளது….

The post உடல்நல குறைவு, விபத்தில் உயிரிழந்த 50 காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி: முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,Edabadi Palanisamy ,Chengalputtu ,District ,Metropolitan Guard StationeryPannerselvam ,Kanchipuram District ,Ooragadam ,
× RELATED அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க.ஸ்டாலின்