×

சிவகிரி பொன்காளியம்மன் பொங்கல் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

ஈரோடு: சிவகிரி பொன்காளியம்மன் பொங்கல் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இன்று இரவு 9 மணிக்கு சிவகிரி வேலாயுத சுவாமி கோவிலில் இருந்து தலைநல்லூரில் உள்ள பொன்காளிஅம்மன் கோவிலுக்கு அம்மன் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து நாளை இரவு 9 மணிக்கு கிராமசாந்தி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் அதிகாலை ஊஞ்சலூர் காவிரி கரையில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. …

The post சிவகிரி பொன்காளியம்மன் பொங்கல் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Shivakiri Ponkaliyamman Pongal Ponkaliyamman Ponkal Checkiri Festival ,Shivakiri Ponkaliyamman Pongal Ponkaliyamman Ponkal Ponkaliyam Festival ,Shivakiri Velayutha Swami Temple ,Sivakiri Ponkaliyamman Pongal Selection Festival ,
× RELATED 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான...