×

எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்: வா.புகழேந்தி மனு

சென்னை: எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என வா.புகழேந்தி கூறியுள்ளார்….

The post எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்: வா.புகழேந்தி மனு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Pugazendi Manu ,CHENNAI ,Phugahendi ,Judge Arumugasamy Commission ,Former ,Chief Minister ,Edappadi ,
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...