சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என மத்திய, மாநில உளவுத் துறைகள் அறிக்கை அளித்துள்ளன என உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. சி.வி.சண்முகத்தின் பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை 2 வாரத்தில் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. …
The post சி.வி.சண்முகத்திற்கு பாதுகாப்பு வாபஸ் ஏன்?.. ஐகோர்ட்டில் போலீஸ் விளக்கம் appeared first on Dinakaran.