×

இலங்கையில் இருந்து அகதிகளாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடி வருகை

தனுஷ்கோடி: இலங்கையில் இருந்து அகதிகளாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடி  பகுதிக்கு வந்துள்ளனர். காலையில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் வந்த நிலையில் மேலும்  10 பேர் வந்ததை அடுத்து சம்பவ இடத்தில் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post இலங்கையில் இருந்து அகதிகளாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடி வருகை appeared first on Dinakaran.

Tags : Dhushkodi ,Sri Lanka ,DANUSHKODI ,Dannushkodi ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...