- ஆறுமுகசாமி கமிஷன்
- ஜெயலலிதா
- ஓ பன்னீர்செல்வாத்
- சென்னை
- அஇஅதிமுக
- ஒருங்கிணைப்பாளர்
- ஓ. பன்னீர்செல்வம்
- தின மலர்
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை தொடங்கியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல்முறையாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்பாக சசிகலாவின் அண்ணன் மனைவியான இளவரசியும் விசாரணைக்கு ஆஜரானார்….
The post ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை தொடங்கியது..!! appeared first on Dinakaran.