×

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீச்சு

நெல்லை: நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியுள்ளனர். காவல் நிலையத்தில் கையெழுத்திட கண்ணபிரான் என்பவர் வந்தபோது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. …

The post நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Neddy District ,Dachchanallur Krat ,Nollam ,Nelli district Dachchanallur police station ,Kannapuran ,Neddy District Dachnallur ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தீ விபத்து..!!