- நெட்டி மாவட்டம்
- தச்சநல்லூர் கிராட்
- நொள்ளம்
- நெல்லி மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம்
- கண்ணபிரான்
- நெட்டி மாவட்டம் தச்சநல்லூர்
- தின மலர்
நெல்லை: நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியுள்ளனர். காவல் நிலையத்தில் கையெழுத்திட கண்ணபிரான் என்பவர் வந்தபோது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. …
The post நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீச்சு appeared first on Dinakaran.