×

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மௌனத்தின் தலைவராக 3-வது முறையாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தேர்வு

சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மௌனத்தின் தலைவராக 3-வது முறையாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற இருந்த நிலையில் போட்டியின்றி ஆர்.கே.செல்வமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஃபெப்சி அமைப்பில் உள்ள 13 பதவிகளுக்கும் போட்டியின்றி அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். …

The post தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மௌனத்தின் தலைவராக 3-வது முறையாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தேர்வு appeared first on Dinakaran.

Tags : RK Selvamani ,President ,South Indian Film Workers Union ,Chennai ,South Indian Film Workers Association ,Dinakaran ,
× RELATED சம்பாதிப்பதற்காகவா அரசியலுக்கு வந்தேன்?… அமைச்சர் ரோஜா கேள்வி