- ஆர்.கே. செல்வமணி
- ஜனாதிபதி
- தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம்
- சென்னை
- தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம்
- தின மலர்
சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மௌனத்தின் தலைவராக 3-வது முறையாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற இருந்த நிலையில் போட்டியின்றி ஆர்.கே.செல்வமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஃபெப்சி அமைப்பில் உள்ள 13 பதவிகளுக்கும் போட்டியின்றி அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். …
The post தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மௌனத்தின் தலைவராக 3-வது முறையாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தேர்வு appeared first on Dinakaran.