×

செங்கல்பட்டில் தொலைந்து போன 176 செல்போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் IPS..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தொலைந்து போன 176 செல்போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் IPS ஒப்படைத்தார். மொபைல் தொலைந்து போனால் உடனடியாக IMEI எண்ணுடன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் எனவும் எஸ்.பி. அரவிந்தன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். …

The post செங்கல்பட்டில் தொலைந்து போன 176 செல்போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் IPS..!! appeared first on Dinakaran.

Tags : District SP ,Chengalpattu ,Aravindan ,IPS ,District S.P. ,District SB ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை