×

மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்: ஈ.பி.எஸ். வலியுறுத்தல்

சென்னை: மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை முறைப்படி நடத்தி கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் திமுக அரசு எந்த சமரசத்திற்கும் இடம் தராமல் தமிழக உரிமையை பாதுகாக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்….

The post மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்: ஈ.பி.எஸ். வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Karnataka Govt ,Meghadatu ,EPS ,Chennai ,AIADMK ,Karnataka government ,E.P.S. ,Dinakaran ,
× RELATED மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்