×

கள்ளக்குறிச்சி அருகே காலாவதியான குளிர்பானம் குடித்து 3 வயது குழந்தை பலி

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே வீட்டின் முன் கிடந்த காலாவதியான குளிர்பானம் குடித்த 3 வயது குழந்தை பலியானது. மல்லாபுரம் கிராமத்தில் சத்யராஜ் என்பவரின் 3 வயது மகள் ரச்சனா லட்சுமி காலாவதியான குளிர்பானம் குடித்து பலியானார். 3 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட குழந்தை சேலம் அரசு மருத்துவமனையில் சிக்ச்சை பலனின்றி உயிரிழந்தது.   …

The post கள்ளக்குறிச்சி அருகே காலாவதியான குளிர்பானம் குடித்து 3 வயது குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Shankarapuram ,Mallapuram ,
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண...