×

பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பழனி: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலை அடிவாரத்தில் மாலை 4 மணிக்கு தேரோட்டம்; பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். …

The post பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Palani Murugan Temple ,Palani ,Bankuni Uttra festival ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்