×

செங்கல்பட்டு பாலாறு பாலத்தில் பராமரிப்புப் பணி நிறைவு: பாலத்தின் வழியே வாகனங்கள் செல்ல அனுமதி

சென்னை: பராமரிப்புப் பணி நிறைவடைந்ததை அடுத்து செங்கல்பட்டு பாலாறு பாலத்தில் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சென்னையை நோக்கி வரும் வாகனங்கள் செங்கல்பட்டு பாலாறு பாலம் வழியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.   …

The post செங்கல்பட்டு பாலாறு பாலத்தில் பராமரிப்புப் பணி நிறைவு: பாலத்தின் வழியே வாகனங்கள் செல்ல அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Palaru Bridge ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…