×

3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

நகர்: ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று காலை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதற்கு பதிலடியாக வீரர்கள் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் மூன்று பேரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இணைந்து உள்ளூரில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். சமீபத்தில் பஞ்சாயத்து தலைவர், சிஆர்பிஎப் வீரர் உள்ளிட்டோர் கொல்லப்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள்….

The post 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Navgam ,Jammu and ,Kashmir.… ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீருக்கு யாத்திரை...