×

ஜப்பானின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 2 பேர் பலி: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

டோக்கியோ: ஜப்பானின் ஃபுகுஷிமா கடற்கரை அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.3-ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 90 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் டோக்கியோவில் மின்சார சேவை நின்று போனதால் 20 லட்சம் மக்கள் இருளில் மூழ்கினர். …

The post ஜப்பானின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 2 பேர் பலி: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Tokyo ,Fukushima, Japan ,Japan ,Dinakaran ,
× RELATED ஜப்பானின் புகுஷிமா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!