- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- ஆவடி
- நரிகுகூர்வர்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- ஆவடி
- நரிக்குறவர்
- நரிக்குர்வார்
- ஆவடி நரிக்குறவர்
சென்னை: ஆவடி நரிக்குறவர் மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். நரிக்குறவர் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் முதலமைச்சர் பேசினார். ஒரு வாரத்தில் ஆவடி நரிக்குறவர் காலனிக்கு நேரில் வருவதாக முதல்வர் உறுதியளித்தார். தங்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் நரிக்குறவர் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். …
The post ஆவடி நரிக்குறவர் மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரை appeared first on Dinakaran.