×

ஹோலி விடுமுறைக்கு பின் ஹிஜாப் வழக்கின் விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: ஹிஜாப் விவகாரம் தொடர்பான மேல்முறையீடு வழக்கு ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக 6 மாணவிகள் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரிய நிலையில் ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.   …

The post ஹோலி விடுமுறைக்கு பின் ஹிஜாப் வழக்கின் விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Holi ,Karnataka High Court's… ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு