×

கோவை அருகே வீட்டில் ஏற்பட்ட மின்கசிவால் யுபிஎஸ்சில் தீ விபத்து: தாய் உட்பட 2 மகள்கள் பலி

கோவை: கோவை துடியலூர் அருகே வீட்டில் மின்கசிவால் யுபிஎஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாயினர். உருமண்டம்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியில் உள்ள வீட்டில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு தாய் விஜயலட்சுமி, மகள்களான ஐடி ஊழியர்கள் அர்ச்சனை, அஞ்சலி உயிரிழந்தனர்.   …

The post கோவை அருகே வீட்டில் ஏற்பட்ட மின்கசிவால் யுபிஎஸ்சில் தீ விபத்து: தாய் உட்பட 2 மகள்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Minkaziwal UPS fire ,Govu ,Govay ,UPS ,Minkasiwal ,Tudialur, Goo ,Ourmanthampalayam ,Rose ,Goa ,
× RELATED திருப்பூர், கோவை மாவட்டத்தில் ரூ.1,000...