- மின்காஸிவால் யுபிஎஸ் தீ
- கோவை
- கோவா
- யு பி எஸ்
- Minkasiwal
- துடியலூர், கூ
- ஊர்மாந்தம்பாளையம்
- உயர்ந்தது
- கோவா
கோவை: கோவை துடியலூர் அருகே வீட்டில் மின்கசிவால் யுபிஎஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாயினர். உருமண்டம்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியில் உள்ள வீட்டில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு தாய் விஜயலட்சுமி, மகள்களான ஐடி ஊழியர்கள் அர்ச்சனை, அஞ்சலி உயிரிழந்தனர். …
The post கோவை அருகே வீட்டில் ஏற்பட்ட மின்கசிவால் யுபிஎஸ்சில் தீ விபத்து: தாய் உட்பட 2 மகள்கள் பலி appeared first on Dinakaran.