×

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் 36 மணி நேரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு

கீவ்: உக்ரைன் கீவ் நகரில் 36 மணி நேரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கீவ் நகரில் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. கீவ் நகரில் இன்று இரவு 8 மணி முதல் மார்ச் 17ம் தேதி காலை 7 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.  …

The post உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் 36 மணி நேரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kyiv ,Ukraine ,Russia ,Kiev ,Dinakaran ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி