×

வையம்பட்டி காவல் நிலையத்தில் டூவீலர் திருட முயன்ற நாடக நடிகர் கைது

துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டி காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் சம்பந்தமான வாகனங்கள் காவல்நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மர்ம நபர் ஒருவர், டூவீலரை திருடும் வகையில் நோட்டமிட்டார். இதை காவல்நிலைய சிசிடிவியில் போலீசார் கண்காணித்தனர்.  இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் குமாரவாடி ஊராட்சி வலையப்பட்டியைச் சேர்ந்த நந்தகுமார்(29) என்பதும், நாடக நடிகர் என்பதும், டூவீலரை திருட வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து வையம்பட்டி போலீசார் நந்தகுமாரை  கைது செய்தனர்….

The post வையம்பட்டி காவல் நிலையத்தில் டூவீலர் திருட முயன்ற நாடக நடிகர் கைது appeared first on Dinakaran.

Tags : Waiyambatti's ,DUARANKRICHI ,Vaiyambatti Police Station ,Manipara, Trichy district ,Waiyambatti Kapal station ,Dinakaran ,
× RELATED மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில்...