×

சீர்காழி அருகே கடன்தொல்லை காரணமாக 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடன்தொல்லை காரணமாக 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குழந்தைகள் கௌசிக் (3), 8 மாத குழந்தை பவதாரணி ஆகியோரை கொன்று தாய் பாரதி (21) தற்கொலை செய்துகொண்டார்….

The post சீர்காழி அருகே கடன்தொல்லை காரணமாக 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Cirksha Mayaladudurai ,Siragazhi ,Mayaladudurai district ,Cirksha ,Dinakaran ,
× RELATED சீர்காழி அருகே மணி கிராமத்தில்...