- என் சந்திரசேகரன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஏர் இந்தியா
- தில்லி
- என் சந்திரசேகரன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டாடா சன்ஸ்
- தின மலர்
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் இருக்கிறார். துருக்கி ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் இல்கர் ஐசி, ஏர் இந்தியா தலைவர் பதவியை ஏற்க மறுத்ததால் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். …
The post ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமனம்..!! appeared first on Dinakaran.