×

சிவகாசியில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை!: இன்ஸ்டாவில் மிரட்டல் விடுத்த மாணவன் கைது..!!

சிவகாசி: சிவகாசியில் கல்லூரி மாணவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார். மனைவி தற்கொலைக்கு காரணமான கோவில்பட்டியை சேர்ந்த பொறியியல் மாணவன் விக்னேஸ்வரன் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவிக்கு விக்னேஸ்வரன் மிரட்டல் விடுத்ததால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. …

The post சிவகாசியில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை!: இன்ஸ்டாவில் மிரட்டல் விடுத்த மாணவன் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Sivagasi ,Sivakasi ,Covipatti ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை