×

சென்னையில் போலீஸ் வாகன சோதனையின்போது ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் தப்பி ஓட்டம்!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் போலீசார் வாகன சோதனையின்போது ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் தப்பியோடினர். பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றித் திரிந்த 5 பேர் தப்பியோடிய நிலையில், காரை ஓட்டி வந்த செல்வமணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர். …

The post சென்னையில் போலீஸ் வாகன சோதனையின்போது ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் தப்பி ஓட்டம்! appeared first on Dinakaran.

Tags : Roudees ,Chennai ,Roudis ,Nungambakkam, Chennai ,Armed Routies ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...