×

திருவண்ணாமலை அருகே விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் துணை வார்டன் கைது

திருவண்ணாமலை: ஆரணி அருகே விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் துணை வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதியில் தங்கிபயிலும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் துரைபாண்டியன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். …

The post திருவண்ணாமலை அருகே விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் துணை வார்டன் கைது appeared first on Dinakaran.

Tags : warden ,Thiruvannamalai ,Tiruvannamalai ,Arani ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...