- புதிய தமிழ்ப் பேரணி
- எங்களுக்கு
- ரஷ்ய தூதரகங்கள்
- சென்னை
- கிருஷ்ணசாமி
- புதிய தமிழரசுக் கட்சி
- ரஷ்யா
- உக்ரைன்
- பாதுகாப்பு
- தின மலர்
சென்னை: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை நிறுத்தக் கோரி புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, தங்களது கட்சி சார்பில் நேற்று அமெரிக்கா மற்றும் ரஷ்யா தூதரம் நோக்கி பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால் போலீசார் தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் பேரணி நடத்த அனுமதி வழங்கவில்லை. ஆனால் தடையை மீறி பேரணி நடத்த கூடும் என்று அச்சம் நிலவியது. இதனால் அமெரிக்க துணை தூதரகம் மற்றும் ரஷ்ய தூதரகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், தூதரகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர்….
The post புதிய தமிழகம் பேரணி அமெரிக்க, ரஷ்ய தூதரகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு appeared first on Dinakaran.