×

பஞ்சாப்பில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து உரிமை கோரினார் ஆம் ஆத்மியின் பகவந்த் மான்

சண்டிகர்: பஞ்சாப்பில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து  ஆம் ஆத்மியின் பகவந்த் மான் உரிமை கோரினார். சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முறைப்படி பகவந்த் மான் தேர்வு செய்யப்படவுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் கிராமமான கட்கர்லானில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. …

The post பஞ்சாப்பில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து உரிமை கோரினார் ஆம் ஆத்மியின் பகவந்த் மான் appeared first on Dinakaran.

Tags : Governor Bhanwarilal ,Prohith ,Punjab ,Aam Aadmy ,Bhagavant Mann ,Chandigarh ,Governor ,Aam Aadmie ,Bhagavant Man ,Aam Aadmih ,Panwarilal ,Prohit ,Aadmy ,
× RELATED சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே...