- எப்.
- மத்திய அரசு
- மீ GP
- பினாய் விஸ்வம்
- தில்லி
- ப.
- மத்திய அமைச்சர்
- நிர்மலா
- ஆ. F.F.
- பினாய் விஸ்வம்
- தின மலர்
டெல்லி: பி.எஃப். வட்டி விகிதத்தைக் குறைக்கும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய கம்யூ. எம்.பி. பினாய் விஸ்வம் கடிதம் அனுப்பியுள்ளார். 2021-22 ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50%-ல் இருந்து 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது….
The post பி.எஃப். வட்டி விகிதத்தைக் குறைக்கும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: எம்.பி. பினாய் விஸ்வம் கடிதம் appeared first on Dinakaran.