×

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 2வது சுரங்கத்தில் தீ விபத்து

கடலூர் : நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2-வது சுரங்கத்தில் மணல் சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரம் தீப்பிடித்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். …

The post நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 2வது சுரங்கத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Neyveli N.L.C. ,Cuddalore ,Neyveli N.L.C. Sand ,Neyveli NLC ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்