×

பேரறிவாளனுக்கு பிணை கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது: சசிகலா அறிக்கை

சென்னை: பேரறிவாளனுக்கு பிணை கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள அனைவரும் விடுதலை பெற ஆண்டவன் அருள் புரிய வேண்டும் என சசிகலா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். …

The post பேரறிவாளனுக்கு பிணை கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது: சசிகலா அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Sasikala ,V. K. Chasikala ,Rajiv Gandhi ,
× RELATED தேர்தல் தோல்வியால் கலங்க வேண்டாம்;...