×

சென்னை அடுத்த குன்றத்தூரில் உள்ள ஷோரூமின் பூட்டை உடைத்து 35 செல்போன்கள் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

சென்னை: சென்னை அடுத்த குன்றத்தூரில் உள்ள ஷோரூமின் பூட்டை உடைத்து 35 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. விலை உயர்த்த செல்போன்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம், எல்.இ.டி. டிவியை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். …

The post சென்னை அடுத்த குன்றத்தூரில் உள்ள ஷோரூமின் பூட்டை உடைத்து 35 செல்போன்கள் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Kunradthur ,Chennai ,Kundrathur ,
× RELATED கடன் பிரச்னை காரணமாக டிராவல்ஸ் அதிபர் தூக்கிட்டு தற்கொலை