×

பாசன வசதிக்காக ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் அணை நாளை திறப்பு: பொதுப்பணித்துறை அறிக்கை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் வரட்டுப்பள்ளம் அணையின்  புதிய  ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 09.03.2022 முதல் 17.06.2022  வரை வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து  108.00 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்திலுள்ள 2924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அறிக்கை அனுப்பியுள்ளார்….

The post பாசன வசதிக்காக ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் அணை நாளை திறப்பு: பொதுப்பணித்துறை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Erode district ,Varatupallam dam ,PWD ,Erode ,Erode District Andiyur Circle Varattupallam Dam ,Erode District Varattupallam Dam ,Public Works Department ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் ஆசனூரில் அதிகாலை சூறாவளி காற்றுடன் மழை