×

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நகைக்கடையில் துளையிட்டு நகை, பணம் கொள்ளை: போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அனுமந்தை பகுதியில் நகைக்கடையில் துளையிட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நகைக்கடையில் துளையிட்டு நகை, பணம் கொள்ளை: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thindivanam, Viluppuram district ,Viluppuram ,Thindivam, Viluppuram district ,Thindivanam ,Viluppuram District ,
× RELATED கடலில் படகு கவிழ்ந்தது மீனவர் மாயம்