×

தஞ்சை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அலமேலுபுரத்தில் விவசாயி வினோத் (26) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தனது புது வீட்டிற்கு மின்சார விளக்கு கட்டும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்….

The post தஞ்சை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Vinod ,Alamelupuram ,Tirukkatupalli ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...