×

அரியலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர்: அரியலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பல நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர், பெரம்பலூர் பைபாஸ் சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.    …

The post அரியலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Ariyalur Slum Replacement Board ,Ariyalur ,Ariyalur slum ,board ,Dinakaran ,
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் ரூ.50ஆயிரம் திருட்டு